சனி, 14 ஆகஸ்ட், 2010

என் இதயத்தில் இடம் பிடித்தாள் கனிமொழி!


பெயரைக் கேட்டதுமே நெஞ்சம் தவித்தது; பாடல்கள் எப்படி இருக்குமென.
சிறிது ஏமாற்றம் தான். ஆனாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் விடாமல்  மனசுக்குள் ரீங்கரிக்கிறது.
அது இது: முழு மதி - vijai EsuthaaS  விஜய் யேசுதாஸ், பேலா செண்டே குரலினிமையில் சதீஷ் சக்கரவர்த்தி கலக்கியிருக்கிறார். நா. முத்துக்குமார் வரிகள் ஜொலிக்கின்றன.
இந்தப் பாடலின் ஒலிக்கோவையும் அருமையாய் இருக்கிறது.
கேட்டு மகிழ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக