வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாணா காத்தாடி...?

அது என்ன பெயர்; பாணா - காத்தாடி?
ஒன்றும் புரியாவிட்டாலும்  யுவனின் இசையில் சில பாடல்கள் கேட்க இனிமை தருகின்றன.
1. தாக்குதே கண் தாக்குதே
2. என் நெஞ்சில்
3. குப்பத்து ராஜாக்கள்
4. பைத்தியம் பிடிக்குது
5. உள்ளால பூந்து பாரு
பாடலாசிரியர்கள்: வாலி, சினேகன், கங்கை அமரன் மற்றும் நா.முத்துக்குமார்.

குறிப்பு: இசையமைப்பில் யுவனின் அப்பா நெடி அடிக்கிறது. 
கேட்டு மகிழ: இங்கே ஒற்றுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக